Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மூன்றாவது முறையாக படம் இயக்கப் போகும் தனுஷ்!

05 நவ, 2023 - 06:18 IST
எழுத்தின் அளவு:
Dhanush-is-going-to-direct-the-film-for-the-third-time!


ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா உள்ளிட்ட பலரது நடிப்பில் பா.பாண்டி என்ற படத்தை முதன்முதலாக இயக்கினார் நடிகர் தனுஷ். அந்த படத்தில் தானும் சிறு வயது ராஜ்கிரணாக ஒரு கெஸ்ட் ரோலில் அவர் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது தனது ஐம்பதாவது படத்தை தானே ஹீரோவாக நடித்து இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் அடுத்தபடியாக மீண்டும் ஒரு படத்தை இயக்கி அதில் பா.பாண்டி படத்தைப் போன்று ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு தனுஷ் திட்டமிட்டிருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் தனுஷின் உறவினரான வருண் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே மல்லுக்கட்டு என்ற படத்தில் நடித்தவர். தற்போது தனது கைவசம் உள்ள சேகர் கம்முலா, வெற்றிமாறன், நெல்சன் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து முடித்த பிறகு இந்த படத்தை தனுஷ் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காதலரை கரம்பிடித்த அமலாபால்காதலரை கரம்பிடித்த அமலாபால் மீண்டும் திரைக்கு வரும் ரஜினியின் முத்து! மீண்டும் திரைக்கு வரும் ரஜினியின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)