மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தற்போது ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே .சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தை இவர் இயக்கி இருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், விஜய்யிடத்தில் இரண்டு முறை தான் கதை சொன்னதாகவும், அந்த இரண்டு கதையுமே அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். என்றாலும் விரைவில் விஜய் எதிர்பார்க்கும் வகையிலான அவருக்கு 100% பிடித்தமான கதையோடு சென்று, அதை சொல்லி அவரிடத்தில் கால்சீட் வாங்குவேன். அவரை வைத்து கண்டிப்பாக படம் இயக்குவேன் என்கிறார்.