இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தற்போது ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே .சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தை இவர் இயக்கி இருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், விஜய்யிடத்தில் இரண்டு முறை தான் கதை சொன்னதாகவும், அந்த இரண்டு கதையுமே அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். என்றாலும் விரைவில் விஜய் எதிர்பார்க்கும் வகையிலான அவருக்கு 100% பிடித்தமான கதையோடு சென்று, அதை சொல்லி அவரிடத்தில் கால்சீட் வாங்குவேன். அவரை வைத்து கண்டிப்பாக படம் இயக்குவேன் என்கிறார்.