பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் |
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தற்போது ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே .சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தை இவர் இயக்கி இருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், விஜய்யிடத்தில் இரண்டு முறை தான் கதை சொன்னதாகவும், அந்த இரண்டு கதையுமே அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். என்றாலும் விரைவில் விஜய் எதிர்பார்க்கும் வகையிலான அவருக்கு 100% பிடித்தமான கதையோடு சென்று, அதை சொல்லி அவரிடத்தில் கால்சீட் வாங்குவேன். அவரை வைத்து கண்டிப்பாக படம் இயக்குவேன் என்கிறார்.