முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் |
விக்ரம் நடிப்பில் தற்போது தங்கலான் படத்தை இயக்கி வருகிறார் ரஞ்சித். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. விக்ரம் உடன் மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாமன்னன் பட விழாவில் பேசிய ரஞ்சித், ‛‛பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ள இந்த படம் அவருக்கு ஒரு மைல் கல் படமாக இருக்கும். இப்படத்திலும் அவர் ஒரு அரசியல் பேசி இருக்கிறார். விக்ரம் தற்போது பூரண நலமடைந்து விட்டார். அதனால் தங்கலான் படப்பிடிப்பு வருகிற 15-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப் போகிறது. இன்னும் 12 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது. அடுத்து சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறேன். அந்த படத்தின் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது என்றார்.