தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
தாயின் தாலாட்டு பற்றி எல்லோருக்கும் தெரியும். தாயின் தாலாட்டு கேட்காமல் தூங்கியவர்கள் யாருமில்லை. கிராமிய பாடகர், திரைப்பட பின்னணி பாடகர், இசை அமைப்பாளர், நடிகர் என பல முகங்களை கொண்ட அந்தோணிதாசன் தந்தையின் தாலாட்டு பாடல் ஒன்றை ஆல்பத்துக்காக பாடி உள்ளார். இதனை பா மியூசிக் மற்றும் கேன்வாஸ் ஸ்பேஸ் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
"இந்தத் தாலாட்டை எழுதுவது எனக்கு ஒரு முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவத்தை ஏற்படுத்தியது. ஒரு தந்தையாக நான் உண்மையிலேயே ஆழ்ந்த அர்த்தமுள்ள தாலாட்டுப் பாடல் ஒன்றை உருவாக்க விரும்பினேன். என் மனதுக்கு நெருக்கமான இந்த அனுபவத்தை என்னுடைய நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த பாடலை பிள்ளைகளை பெற்ற ஒவ்வொரு தந்தைக்கும் சமர்பிக்கிறேன்” என்கிறார் அந்தோணிதாசன்.