‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
விக்ரம் படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் தற்போது நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதையடுத்து அவர் மணிரத்னம் இயக்கும் தனது 234வது படத்தில் நடிக்கப் போகிறார். மேலும் விக்ரம் படத்திற்கு பிறகு இளம் நடிகர்களை வைத்து தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் படங்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் கமல். அந்த வகையில் தற்போது சிம்பு, சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரித்து வரும் கமல்ஹாசன், அடுத்தபடியாக ரஜினியின் ஜெயிலர் படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் படத்தையும் தயாரிக்கப் போகிறார். இந்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். தற்போது தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது .