கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
நடிகர் துல்கர் சல்மான் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கதாநாயகனாக நடித்துள்ளார். கடைசியாக அவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான சீதா ராமம் படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம் துல்கர் சல்மான். இந்த படத்தை சமீபத்தில் தனுஷ் நடித்து வெளியான வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.
மேலும் இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். ரங்டே, வாத்தி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக வெங்கி அட்லூரி படத்தை இந்நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.