ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களின் ஒருவர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார். விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை தயாரித்த இவர் தற்போது மீண்டும் விஜய்யை வைத்து லியோ படத்தை தயாரிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகிறது.
சினிமா தவிர்த்து பிஸ்னஸ் மேனாக பல துறைகளில் வலம் வருகிறார் லலித். இந்நிலையில் இப்போது சென்னை வண்டலூர் அருகில் ஐந்து ஸ்கிரீன் கொண்ட மல்டிபிலக்ஸ் திரையரங்கம் ஒன்றை உருவாக்கி வருகிறார். அடுத்த வருடம் இந்த திரையரங்கை திறக்கவுள்ளார் என கூறப்படுகிறது.