நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' திரைபடங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதியை வைத்து 'மாமன்னன்' என்னும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது.
துருவ் விக்ரமை வைத்து அடுத்த படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியான நிலையில் மாரி செல்வராஜின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட போஸ்டரில் இலையின் நடுவில் 4 சிறுவர்கள் ஓடும் காட்சி இடம் பெற்றுள்ளது. நாளை (நவ.,21) காலை மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.