‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
'அண்ணாத்த' படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை முடித்த பின் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதில் ஒரு படத்தை இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். நவம்பர் 5ம் தேதி இந்த் படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இப்படத்தில் அரவிந்த்சாமி மற்றும் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே ரஜினி உடன் ஏற்கனவே நடித்துள்ளனர். அரவிந்த்சாமி தளபதி படத்திலும் வடிவேலு சந்திரமுகி, குசேலன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.