மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் தனது 42வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. மேலும், இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகத்தை 160 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சரித்திர கதையில் உருவாகி வரும் இந்த படம் 10 மொழிகளில் தயாராகிறது.
அதோடு இந்த படத்தில் சூர்யா, காட்டார், முக்காட்டார், அரத்தார், மாண்டாங்கர், பெருமனத்தார் என ஐந்து கேரக்டர்களில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதாணி நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.