ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினி அடுத்தபடியாக ஹிந்தியில் ஓம் சாதி சால் என்ற படத்தை தனது தங்கை சௌந்தர்யாவின் கணவரான விசாகனை வைத்து இயக்குவதற்கு தயாராகி வருகிறார். இந்த நிலையில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. தான் தீபம் ஏற்றி வழிபட்ட புகைப்படங்களையும் அவர்பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில், ஆடி வெள்ளி எப்பொழுதும் காப்பாய் காமாட்சி என்ற ஒரு கேப்ஷனும் பதிவிட்டுள்ளார்.