நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
காட்பாதர், வால்டேர் வீரய்யா, போலா சங்கர் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இதையடுத்து அவர் நடிக்கும் 154வது படத்தை கே.எஸ்.ரவீந்திரா(பாபி) இயக்க போகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி உடன் தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜாவான ரவி தேஜா இணைந்து இருக்கிறார். இது குறித்து அப்படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு காரில் இருந்து இறங்கும் ரவி தேஜா, ஒரு கேரவனின் கதவை தட்டுகிறார். அப்போது கதவை திறக்கும் சிரஞ்சீவி, தனது முகத்தை காண்பிக்காமல் அவருக்கு கைகுலுக்கி கேரவனுக்குள் இழுக்கிறார். இப்படி ஒரு வீடியோவை அந்த படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.