வெற்றி மட்டுமே பேசப்படும்: இது திரிஷா தத்துவம் | ரஜினி 50வது ஆண்டில் 2 படங்கள்: ஆயிரம் கோடியை அள்ளவும் பிளான் | 'குபேரா'வில் 'சமீரா' பற்றி ராஷ்மிகா மந்தனா நீளமான பதிவு | படத்தில் நடிக்கும் அனைவருக்கும் 'ஸ்கிரிப்ட்' கொடுக்க வேண்டும்: விக்ரம் பிரபு வேண்டுகோள் | நாயகியான செய்தி வாசிப்பாளர் | புதிய கதையில் வெளிவரும் 'ஜூராசிக் பார்க்' | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் ஆட மறுத்த சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை வாடா, போடா என்று அழைத்த ஒரே இயக்குனர் | 'குபேரா' முதல் நாள் வசூல்: முதற்கட்டத் தகவல் | 'ஆர்ஜேபி' என பெயரை சுருக்கிய ஆர்ஜே பாலாஜி |
பாலிவுட்டில் பல படங்களில் நடித்தவரான அனன்யா பாண்டே, தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கு, ஹிந்தியில் தயாராகி வரும் லைகர் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். பூரி ஜெகந்நாத் இந்த படத்தை இயக்குகிறார்.
அனன்யா பாண்டே அளித்த ஒரு பேட்டியில், தான் நடிக் கும் படங்களில் தைரியம் மிக்கவராகவும், முரடன் போலவும் நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா. ஆனால் நிஜத்தில் அவர் ரொம்ப அமைதியானவர். சினிமாவில் காட்டும் வீரத்தை அவர் நிஜத்தில் காட்டுவதில்லை. அவர் ஒரு பயந்தாங்கொள்ளியாக இருக்கிறார் என்று கூறியுள்ளார். அனன்யாவின் இந்த கருத்துக்கு விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.