நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

திருமணத்துக்குப் பிறகு 36 வயதினிலே என்ற படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா அதன்பிறகு மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, உடன்பிறப்பே உள்பட பல படங்களில் நடித்தார். இந்த நிலையில் அடுத்தபடியாக கண்ட நாள் முதல், கண்ணா மூச்சி ஏனடா போன்ற படங்களை இயக்கிய பிரியா இயக்கும் படத்தில் ஜோதிகா நடிக்கப் போகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படமும் சமூகத்தில் இல்லத்தரசிகள் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனையை மையமாக கொண்ட கதையில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு சில முன்னாள் ஹீரோயின்களும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.