புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு |
திருமணத்துக்குப் பிறகு 36 வயதினிலே என்ற படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா அதன்பிறகு மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, உடன்பிறப்பே உள்பட பல படங்களில் நடித்தார். இந்த நிலையில் அடுத்தபடியாக கண்ட நாள் முதல், கண்ணா மூச்சி ஏனடா போன்ற படங்களை இயக்கிய பிரியா இயக்கும் படத்தில் ஜோதிகா நடிக்கப் போகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படமும் சமூகத்தில் இல்லத்தரசிகள் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனையை மையமாக கொண்ட கதையில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு சில முன்னாள் ஹீரோயின்களும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.