Advertisement

சிறப்புச்செய்திகள்

படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

50 வருடம் முன்னோக்கி செல்லும் கதையில் நடிக்கும் சூர்யா

12 ஜன, 2022 - 10:25 IST
எழுத்தின் அளவு:
Surya-stars-in-a-story-that-goes-50-years-forward

தற்போது சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், யோகிபாபு உள்பட பலர் நடிப்பில் அயலான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ரவிக்குமார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். அதிகப்படியான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ள இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், ஜெய்பீம் படத்தையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருக்கும் சூர்யா அடுத்தபடியாக பாலா இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

அதையடுத்து ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு சூர்யா கால்சீட் கொடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு அந்த கதை ஐம்பது வருடங்கள் கழித்து எதிர்காலத்தில் எந்த மாற்றங்கள் நடக்கும், மக்களின் அவசர வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்த ஒரு கற்பனையில் இந்த படம் உருவாகிறது. இந்தப்படத்தின் கதை விவாதம் உள்ளிட்ட பணிகள் மட்டுமே ஒரு வருடம் நடைபெற உள்ளதாம். அதனால் அடுத்தாண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கடலுக்கடியில் மீன்களுடன் நீந்தும் நிக்கி கல்ராணி!கடலுக்கடியில் மீன்களுடன் நீந்தும் ... நயன்தாராவின் புதிய பிசினஸ் நயன்தாராவின் புதிய பிசினஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)