கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. அதையடுத்து பல பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காகவும் பீஸ்ட் படக்குழு ஜார்ஜியா செல்லப்போவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நேற்றுடன் படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், பீஸ்ட் கடைசி நாள் படப்பிடிப்பின் போது டைரக்டர் நெல்சன் திலீப்குமாரை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார் விஜய்.