கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு |
தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் ரகுமான். இவரது மனைவி மெஹர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினரான ரகுமான் - மெஹர் தம்பதியரின் மூத்த மகள் ருஷ்டா - அல்தாப் நவாப் ஆகியோரின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அப்போது மணமக்களுக்கு பசுமை கூடை மரக்கன்றுகளை பரிசாக முதல்வர் வழங்கினார். முதல்வரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகர் ரகுமான் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து நடிகர் மோகன்லால், சுசித்ரா மோகன்லால் , சரத்குமார், ராதிகா, விக்ரம், ஜாக்கி ஷெராப், இயக்குனர் மணிரத்னம், சுஹாசினி, சுந்தர் சி, பானு சந்தர், அம்பிகா, சொப்னா, மேனகா சுரேஷ், லிசி, பார்வதி ஜெயராம், ஷோபனா, பூனம் தில்லான், நதியா, சுவேதா மேனன், பாக்யராஜ், பூர்ணிமா, வினித் , காளிதாஸ், தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.