போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

மனு ஆனந்த் எழுதி இயக்கிய எப்.ஐ.ஆர் படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்க மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பயங்கரவாதத்தை தழுவி இந்த படம் உருவாகி உள்ளது. படம் முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இப்படம் ஓ.டி.டி.,யில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் அதை மறுத்த படக்குழு தற்போது வரும் 2022 பிப்ரவரியில் தியேட்டரில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால் வெளியிடும் தேதியை கூறவில்லை. இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் வெளியாகிறது.