2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் |
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுகுமார் இயக்குகிறார். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 5 மொழியியில் தயாராகும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வருகிற டிசம்பர் 17ம் தேதி இதன் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் புஷ்பா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த தகவலை தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.