இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், தமிழகத்தில் தற்போது அமலுக்கு வந்திருக்கும் ஊரடங்குக்கு ஏற்ப, காட்சிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர்.. ஆனால் தெலுங்கானாவிலோ, இன்றுமுதல்; படங்களை திரையிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் முடிவை தெலுங்கு திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் எடுத்துள்ளது. இதனால் இந்தவாரம் ரிலீசாக இருந்த பிரியா பிரகாஷ் வாரியார் நடித்துள்ள 'இஷ்க்' என்கிற படத்தின் ரிலீஸும் தள்ளிப்போயுள்ளது.
அதேசமயம் கடந்த சில தினங்களுக்கு முன் பவன் கல்யாண் நடிப்பில் 'வக்கீல் சாப்' என்கிற படம் வெளியானது. இந்தப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. தற்போதும் ஒரு குறிப்பிட்ட அளவிலான ரசிகர்கள் இந்தப்படத்தை பார்க்க வந்துகொண்டிருப்பதால் இந்தப்படத்திற்கு மட்டும் வெள்ளிகிழமை வரை தியேட்டர்களில் திரையிடுவதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.