7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் | கதை நாயகியான லிஸி ஆண்டனி | முகமூடி அணிந்து ரசிகர்களிடம் நேரடியாக பட விமர்சனம் கேட்ட அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : கன்னட நாடகத் துறையின் புரட்சியாளர் | பிளாஷ்பேக் : என்ஜினீயர் மோகன், கிரேஸி மோகன் ஆனது எப்படி? | காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா? | த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் |
தெலுங்கில் சீதாராமன் மற்றும் ஹிந்தியில் சுப் என துல்கர் சல்மான் நடிப்பில் இரண்டு படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்த நிலையில், தற்போது தனது அடுத்த படமான கிங் ஆப் கோதா என்ற படத்தில் அவர் நடிக்க தொடங்கி இருக்கிறார். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இப்படத்தை துல்கர் சல்மானின் நண்பர் அபிலாஷ் ஜோஷி இயக்குகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தமிழகத்தில் காரைக்குடி பகுதியில் தொடங்கியுள்ளது. கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். ஷான் ரகுமான் இசையமைக்கிறார். மலையாளத்தில் உருவாகும் இப்படம் பல மொழிகளில் டப் செய்து வெளியாக உள்ளது.