Advertisement

சிறப்புச்செய்திகள்

இப்படி செய்தால் வாய்ப்பு கிடைக்குமா? : சிவாங்கி நெத்தியடி பதில் | கார் தவணை கூட கட்டமுடியாத கஷ்டம்! ஆனால் இப்போது? | ஜி.வி. பிரகாஷ்க்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்த 25வது படம் 'கிங்ஸ்டன்' | திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம்: நடிகை ரூபினியிடம் ஒன்றரை லட்சம் மோசடி! | கூலி படப்பிடிப்பில் 39வது பிறந்தநாளை கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்! | 55வது படத்தில் பயோபிக் கதையில் நடிக்கும் தனுஷ்! | பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியன்கர்! | அஜித்தின் 'குட் பேட் அக்லி', சூர்யாவின் 'ரெட்ரோ' இரண்டு படங்களும் ஒரே மாதிரி கதையா? | வெங்கட் பிரபுவிடம் அவகாசம் கேட்ட அக்ஷய் குமார் | கார்த்தியை இயக்க போகும் கவுதம் மேனன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஏஜ தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய படம்

14 மார், 2025 - 12:24 IST
எழுத்தின் அளவு:
The-first-Indian-film-to-be-made-using-EDGE-technology

நவீன கண்டுபிடிப்பான ஏஐ தொழில்நுட்பம் பொழுபோக்குத் துறையில் குறிப்பாக சினிமா துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மறைந்த பாடகர் குரலில் பாடல்களையும், மறைந்த நடிகர்கள் தோற்றங்களையும் 'ஏஐ' தொழில் நுட்பத்தில் படங்களில் கொண்டு வருகிறார்கள். விஜய்யின் 'தி கோட்' படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐயில் நடிக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வரும் காலங்களில் நடிகர், நடிகைகள் இன்றி அவர்களின் தோற்றத்தை மட்டும் வைத்து படம் வெளிவரும் என்கிறார்கள். குறிப்பாக ரஜினி ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தால் அவரை அழைத்து படத்திற்கு தேவையான மேக்அப் போட்டு அவரை அனைத்து கோணங்களிலும் புகைப்படம் எடுத்தால் போதும் அவர் நடிக்காமலே அந்த படத்தை உருவாக்க முடியும்.

இதை சாத்தியப்படுத்துவது போன்று தற்போது ஹிந்தியில் நைசா என்ற படம் தயாராகி வருகிறது. விவேக் அஞ்சலியா இயக்கி உள்ளார். காதல் கதையம்சத்தில் தயாராகி உள்ளது. ஏஐயில் உருவாக்கிய நாயகன் நாயகியின் காதல் காட்சிகள் மற்றும் அவர்கள் பேசும் வசனங்கள் படத்தில் இடம்பெறுகிறது. ரயில், விமானம், மலை, அருவி, நகரம், கட்டிடங்களும் ஏஐயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படம் வெற்றி பெற்றால் இனி நடிகர், நடிகைகள் இல்லாமலே படங்கள் வெளிவரத் தொடங்கும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மோகன்லாலின் அன்பு கட்டளையை மீற முடியவில்லை : விவேக் ஓபராய்மோகன்லாலின் அன்பு கட்டளையை மீற ... வெங்கட் பிரபுவிடம் அவகாசம் கேட்ட அக்ஷய் குமார் வெங்கட் பிரபுவிடம் அவகாசம் கேட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Kayd -  ( Posted via: Dinamalar Android App )
14 மார், 2025 - 04:03 Report Abuse
Kayd Quality நல்லா இருக்கு.. பட் ரொம்ப artificial aa irukku.. Innum நிறைய Work pannanum.. அப்ப mgr sivaji இனி சேர்ந்து நடிப்பாக.. சிலுக்கு வந்து kulukuvaaga rajini kamal sernthu kalakuvaaga vijay ajith sernthu நடிக்க முயற்சி pannuvaaga.. Welcome Artificial I world
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in