படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
காரத் கணபதி படத்தில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை நிகிதா தத்தா. தற்போது இவர் ‛ஜூவல் தீப்' என்ற படத்தில் நடித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் சைப் அலி கான் மற்றும் ஜெய்தீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகை நிகிதா தத்தா தனது கடைசிநாளின் காட்சியை செட்டில் இருந்து பகிர்ந்து கொண்டார்.
இந்த பட நடிகர்கள் மற்றும் குழுவினருடன் ஒரு போட்டோவை வெளியிட்டு, "படப்பிடிப்பு முடிந்தது கொஞ்சம் உணர்ச்சிகரமாக உள்ளது. அதேசமயம் வித்தியாசமான அனுபவத்தை தருகிறது. திரையில் சந்திப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ராபி கிரேவால் இயக்கும் இப்படம் பொழுபோக்கு நிறைந்த திரில்லர் படமாக உருவாகி உள்ளது. விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.