மீண்டும் வில்லியாகும் பரீனா ஆசாத் | ‛எதிர்நீச்சல்-2 கிடையாது.. ஆனால்!..' : திருச்செல்வம் கொடுத்த சர்ப்ரைஸ் | விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டாரா விமல்? | சமந்தாவிடம் வருத்தம் தெரிவித்த டாக்டர்! | 'கேம் சேஞ்சர்' அப்டேட் கொடுத்த ஷங்கர் | காதலனை அறிமுகப்படுத்திய ஜெய்பீம் நடிகை ரஜிஷா | எஸ்.எஸ்.ராஜமவுலியின் வரலாற்று ஆவணப்படம்: நெட்பிளிக்சில் வெளியாகிறது | 'பவுண்ட் புட்டேஜ்' தொழில்நுட்பத்தில் உருவாகும் மஞ்சு வாரியர் படம் | விஜய் கட்சியில் சேரத் தயாராக இருக்கும் ராதாரவி | சந்தானத்தின் 'டிடி ரிட்டன்ஸ்' 2ம் பாகம்: ஆர்யா தயாரிக்கிறார் |
எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதர் பாலிவுட் நடிகை பாயல் கோஷ். பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். நடிகை ரிச்சா சத்தாவையும், அனுராக் காஷ்யப் பலாத்காரம் செய்தார் என்று கூற பாயல் கோஷுக்கு எதிராக 1 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் ரிச்சா. அதன்பின்னர் ரிச்சா சத்தாவிடம், பாயல் மன்னிப்புக் கேட்க அந்த வழக்கு முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார். அவர் திருமணம் செய்து கொள்வார் என்று நம்பி அவரது ஆசைக்கு இணங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பதிவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.