'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் |
பெண் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் கேமரா முன்பு வந்த பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, தனது திரைவாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவினை எடுத்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛கிளீன் ஸ்லேட் பிலிம்ஸில் இருந்து விலகுகிறேன். எனது சகோதரர் கர்னேஷ் சர்மா இனிமேல் தயாரிப்பு நிறுவனத்தை முழுமையாக வனிப்பார். இனி நடிப்பில் முழுகவனம் செலுத்தப்போகிறேன் என்கிறார்.
தற்போது, ஓடிடி தயாராகி வரும் சக்தா எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா சர்மா. கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறு கதையில் இப்படம் உரு வாகிறது. இதுதவிர மேலும் இரண்டு படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார்.