காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தற்போது ராதே ஷ்யாம் படத்தை முடித்துள்ள பிரபாஸ், சலார், ஆதி புருஷ் படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் தனது 25ஆவது படம் மற்றும் நாக் அஸ்வின் இயக்கும் படத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்த படங்களைத் தொடர்ந்து இன்னும் இரண்டு மெகா படங்களில் நடிப்பதற்கு பிரபாஸ் ஒப்பந்தம் போட்டிருப்பதாக இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது. அந்த வகையில், சலார் படத்தை அடுத்த மீண்டும் பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதோடு, சித்தார்த் ஆனந்த் இயக்கும் இன்னொரு படத்திலும் நடிக்கப்போகிறார். இந்த இரண்டு படங்கள் குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளன.