துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருவரும் 15 நிமிடங்கள் அமர்ந்து உரையாடினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.
இந்த சந்திப்பு குறித்து சிரஞ்சீவி தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: சிறப்பான பணிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துவதற்காக சந்தித்தேன். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி, அவர் சிறப்பான ஆட்சி நடத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். கட்சிபாகுபாடின்றி அனைவரையும் அரவணைத்துச் செல்கிறார். தொலைநோக்கு பார்வை, அர்ப்பணிப்பு குணத்தால் மக்களின் தலைவராக இருக்கிறார், கொரோன காலத்திலும் சிறப்பான நிர்வாகத்தை தந்து வருகிறார். என்று எழுதியிருக்கிறார்.