பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருவரும் 15 நிமிடங்கள் அமர்ந்து உரையாடினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.
இந்த சந்திப்பு குறித்து சிரஞ்சீவி தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: சிறப்பான பணிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துவதற்காக சந்தித்தேன். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி, அவர் சிறப்பான ஆட்சி நடத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். கட்சிபாகுபாடின்றி அனைவரையும் அரவணைத்துச் செல்கிறார். தொலைநோக்கு பார்வை, அர்ப்பணிப்பு குணத்தால் மக்களின் தலைவராக இருக்கிறார், கொரோன காலத்திலும் சிறப்பான நிர்வாகத்தை தந்து வருகிறார். என்று எழுதியிருக்கிறார்.