பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பிரபு ஜெயராம் இயக்கும் படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. படத்திற்கு என்ன சார் உங்க சட்டம் என தலைப்பு வைத்துள்ளனர். படம் குறித்து இயக்குனர் அளித்த பேட்டி: அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை மையக்கருவாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ‛ஒரு வீடு இரு வாசல் பட பாணியில் இரண்டு கதைகள் இருக்கும். ‛பீச்சாங்கை கார்த்திக் நாயகனாக நடிக்க, சவுந்தர்யா, அயிரா நாயகியராக நடித்துள்ளனர். இதில், ரோகிணி, ‛ஜூனியர் பாலைய்யா உள்ளிட்ட, 12 பேர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர்.