போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தமிழ் சினிமாவிற்கும் 3டி தொழில்நுட்பத்திற்கும் ராசியே இல்லை. தமிழில் ஒரு சில படங்கள்தான் 3டி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. ஆனால் அனைத்து படங்களும் தோல்வி அடைந்தது. 'மைடியர் குட்டிச்சாத்தான்' பெரும் வெற்றி பெற்றபோது ஏவிஎம் நிறுவனம் ரஜினி நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் 3டி படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்தது. ஆனால் ரஜினி மறுத்து விட்டார். '3டி தொழில் நுட்பத்தில் படம் எடுத்தால் மக்கள் அந்த தொழில்நுட்பத்தைத்தான் ரசிப்பார்கள் படத்தின் கதையை விட்டுவிடுவார்கள்' என்று கூறிவிட்டார்.
தமிழில் தோல்வியை சந்தித்த மற்றுமொரு 3டி படம் 'தங்கமாமா'. சைமன் வி.குரியன் என்ற மலையாள இயக்குனர் இயக்கினார். அருண் என்ற புதுமுகத்துடன் சசிகலா நடித்தார். நம்பியார் உள்ளிட்ட மேலும் சிலர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார். 1985ல் வெளியான இந்த படமும் 'அன்னை பூமி' படம் போன்றே தோல்வி அடைந்தது.
பிற்காலத்தில் வெளிவந்த 'அம்புலி' என்ற 3டி படம்தான் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.