‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் |

பூரி ஜெகநாத் இயக்கத்தில் தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் அதே பகுதியில் அனில் ரவி புடி இயக்கத்தில் சிரஞ்சீவி - நயன்தாரா இணைந்து நடித்து வரும், மன சங்கர வர பிரசாத் கரு என்ற படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிரஞ்சீவி படப்பிடிப்பு நடைபெற்ற பகுதிக்கு விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத், தபு மற்றும் சார்மி ஆகியோர் சென்று அவர்களை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது இரண்டு படகுழுவினரும் நீண்ட நேரம் ஜாலியாக பேசி மகிழ்ந்துள்ளார்கள். அப்போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.