படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
பாலிவுட்டில் பிஸியாகிவிட்ட ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு மூலம் நடிக்கும் பான் இந்தியா படம் 'தி கேர்ள் பிரண்ட்'. தமிழ் நடிகரும், பாடகி சின்மயின் கணவருமான ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். இதில் ராஷ்மிகா ஜோடியாக தீக்ஷித் ஷெட்டி நடிக்கிறார். கவுசிக் மகதா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகி வருகிறது. தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இப்படத்தினை வெளியிடுகிறார்.
தற்போது ஹேஷம் அப்துல் வாஹாப் இசையமைத்துள்ள . படத்தின் முதல் பாடல் “நதியே” வெளியாகியுள்ளது. தமிழ் பாடல்வரிகளைக் கவிஞர் ராகேந்து மவுலி எழுதியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.
தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் படம் விரைவில் வெளிவர இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.