'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் | ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது! யாரை சொல்கிறார் தனுஷ்? | ராஜா சாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு : டிச., 5ல் வெளியாகிறது | கமல் மன்னிப்பு கேட்கவில்லை; வேதனை அளிப்பதாக கடிதம் - கர்நாடகாவில் தக்லைப் ரிலீஸ் ஒத்திவைப்பு |
பெங்களூரை சேர்ந்த நேஹா கவுடா தமிழில் கல்யாணப்பரிசு, பாவம் கணேசன் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். சந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் ஒரு நிகழ்ச்சியில் பெண் குழந்தையை தத்தெடுக்க ஆசைப்படுவதாக கூறியிருந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அவரது ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து பெங்களூரில் வைத்து நேஹா கவுடாவிற்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஸ்ருதி சண்முகம், ஸ்ரீதேவி அசோக் உள்ளிட்ட பல தமிழ் நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.