ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
ஹிந்தியில் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வரவேற்பை பெற்ற ‛பிங்க்' படம் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீ-மேக் ஆகி வரவேற்பை பெற்றது. வினோத் இயக்கினார். இந்த படம் வெளியாகி 4 ஆண்டுகளை கடந்த நிலையில் விமர்சகர் ஒருவர், 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்தது அஜித் எடுத்த தவறான முடிவு என குறிப்பிட்டார்.
இதற்கு பதிலடி தந்த காயத்ரி, ‛‛ஒரு படத்தின் வெற்றி வசூல் எனும் அளவுகோலை தாண்டி சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் பொருத்து இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக இந்த சமூகத்தில் விவாதிக்க வேண்டிய ஒரு விஷயத்தை இந்தபடம் மூலம் அஜித் துவங்கி வைத்துள்ளார்'' என தெரிவித்துள்ளார்.