திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? | ஏஆர் முருகதாஸை வறுத்தெடுத்த சல்மான் கான் | காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! |
ஹிந்தியில் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வரவேற்பை பெற்ற ‛பிங்க்' படம் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீ-மேக் ஆகி வரவேற்பை பெற்றது. வினோத் இயக்கினார். இந்த படம் வெளியாகி 4 ஆண்டுகளை கடந்த நிலையில் விமர்சகர் ஒருவர், 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்தது அஜித் எடுத்த தவறான முடிவு என குறிப்பிட்டார்.
இதற்கு பதிலடி தந்த காயத்ரி, ‛‛ஒரு படத்தின் வெற்றி வசூல் எனும் அளவுகோலை தாண்டி சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் பொருத்து இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக இந்த சமூகத்தில் விவாதிக்க வேண்டிய ஒரு விஷயத்தை இந்தபடம் மூலம் அஜித் துவங்கி வைத்துள்ளார்'' என தெரிவித்துள்ளார்.