மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அருள்நிதி. தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமான்டி காலனி 2ம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதை தொடர்ந்து அருள்நிதி இப்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருள்நிதி நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக பா.பாண்டி, ஜூங்கா படங்களில் நடித்த நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது இதுவரைக்கும் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.