300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
திருவனந்தபுரம்: புட்பால் விளையாட்டை காண சென்ற பிரபல நடிகர் செல்பி எடுக்கும் நேரத்தில் மைதானத்தில் சரிந்துவிழந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பிரபலமலையாள நடிகரான மம்முகோயா நாடக கலைஞராக தனது வாழ்க்கையை துவக்கினார். தொடர்ந்து காமெடி நடிகராக சுமார் 450 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். இரண்டுமுறை மாநில அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் அவர் பிளமென்ஸ் ஆப் பாரடைஸ் என்ற பிரெஞ்சுமொழி படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.
76 வயதான மம்முகோயா மலப்புரம் மாவட்டத்தில் கால்பந்து போட்டியை துவக்கிவைப்பதற்காக வந்துள்ளார். வந்த இடத்தில் ரசிகர்கள் கூட்டம் செல்பி எடுப்பதாக அவரை சூழ்ந்தனர். அப்போது தனக்கு உடல்நிலை சவுகரியம் இருப்பதாக கூறினார். தொடர்ந்து அவர் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் .தற்போது ஐ.சி.யூ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள மம்முகோயா உடல் நலத்துடன் இருப்பதாக முருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.