இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன், சமூக வலைதளங்களில் பிரபலமான நபராக வலம் வருகிறார். தொலைக்காட்சியில் சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வந்த அவர், இன்ஸ்டாகிராமில் காட்டிய கவர்ச்சியின் காரணமாக சினிமா வாய்ப்பை பெற்றுள்ளார். தற்போது கமல் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படம் உட்பட சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஷிவானிக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஒரு ரசிகர் ஷிவாணிக்கு கிப்ட் வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெர்ஷட்லி பாரத் என்ற ரசிகர், ஷிவானியின் புகைப்படத்தை வரைந்து பிரேம் செய்து அதில், ஷிவானி குறித்து கவிதை ஒன்றி எழுதி கிப்ட்டாக வழங்கியுள்ளார். இதை பார்த்து இன்ப அதிர்ச்சியடையும் ஷிவானி இது நீங்க எழுதிய கவிதையா என்று கேட்டு, அந்த கவிதையை அவரையே படிக்க சொல்கிறார். அந்த ரசிகர் அதை பாடலாகவே பாடிவிட, ஷிவானி அந்த ரசிகருக்கு நன்றி சொல்கிறார். கிப்டை வாங்கிக் கொண்டு கவிதையை கேட்டு வெட்கத்துடன் நிற்கும் ஷிவாணியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.