நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இமைக்கா நொடிகள் படத்தை அடுத்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் கோப்ரா. விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 2019ல் தொடங்கப்பட்டு கொரோனா தொற்று காரணமாக தாமதமாகி வந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்தவர்களில் ஒருவரான லலித்குமார் தயாரித்துள்ள இப்படம் எப்போது ரிலீசாகப்போகிறது என்று விக்ரமின் ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கோப்ராவை வெளியிட திட்டமிட்டிருப்பதாக லலித்குமார் தெரிவித்துள்ளார். ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாக நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.