ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
சிண்ட்ரெல்லா, அரண்மனை 3, சாரி உள்ளிட்ட படங்கள் மூலம் மீண்டும் பிசியாகியுள்ளார் காலா நடிகை சாக்சி அகர்வால். தொடர்ந்து பேய் படங்களில் நடிப்பதால் இருட்டை நேசிக்க தொடங்கிவிட்டாரோ! என கேட்கும் அளவுக்கு அவருடைய டுவிட்டர் பதிவில், ‛நம் ஆத்மா நமக்காக எடுத்துச் செல்லும் முழுமையான ஒளியை, இருட்டில் மட்டுமே நாம் பார்க்க முடியும்' என கூறியுள்ளார்.