மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சிண்ட்ரெல்லா, அரண்மனை 3, சாரி உள்ளிட்ட படங்கள் மூலம் மீண்டும் பிசியாகியுள்ளார் காலா நடிகை சாக்சி அகர்வால். தொடர்ந்து பேய் படங்களில் நடிப்பதால் இருட்டை நேசிக்க தொடங்கிவிட்டாரோ! என கேட்கும் அளவுக்கு அவருடைய டுவிட்டர் பதிவில், ‛நம் ஆத்மா நமக்காக எடுத்துச் செல்லும் முழுமையான ஒளியை, இருட்டில் மட்டுமே நாம் பார்க்க முடியும்' என கூறியுள்ளார்.