போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

சிண்ட்ரெல்லா, அரண்மனை 3, சாரி உள்ளிட்ட படங்கள் மூலம் மீண்டும் பிசியாகியுள்ளார் காலா நடிகை சாக்சி அகர்வால். தொடர்ந்து பேய் படங்களில் நடிப்பதால் இருட்டை நேசிக்க தொடங்கிவிட்டாரோ! என கேட்கும் அளவுக்கு அவருடைய டுவிட்டர் பதிவில், ‛நம் ஆத்மா நமக்காக எடுத்துச் செல்லும் முழுமையான ஒளியை, இருட்டில் மட்டுமே நாம் பார்க்க முடியும்' என கூறியுள்ளார்.