சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
தற்போது தமிழில் அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கும் ஹிந்தி படம் என மூன்று படங்களில் நடித்து வரும் நயன்தாரா,அடுத்தபடியாக நேரம், பிரேமம் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்ரன் மலையாளத்தில் இயக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும், காதல் கலந்த வித்தியாசமான திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தை பிருத்விராஜ் தயாரித்து நடிக்கிறார். அந்தவகையில் முதன் முறையாக பிருத்விராஜ்க்கு ஜோடியாகும் நயன்தாரா, அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்திலும் இப்போது தான் முதன்முதலாக நடிக்கப்போகிறார்.